காந்தியடிகள் நினைவுநாளை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தியடிகள் சிலை வளாகம் பூட்டி இருந்தது. சிலைகமிட்டி பொறுப்பாளர் இனியநண்பர் கவிஞர் சிதம்பர பாரதிக்கு தகவல் தந்து திறக்க வைத்து, இரா.இரவி மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.

கருத்துகள்