இலட்சியம் சிதம்பரத்தின் இனிய , இதயம் நிறைந்திட்ட .. நன்றியும் , நற்பாராட்டும் , ஹைக்கூ இரவி அவர்களுக்க

🙏🏻நகைச்சுவையின் " பல்கலை நாயகர் " கலைவாணர் என்எஸ்கே !! .. அதை , அற்புதமாய் படம் பிடித்த ஹைக்கூ பெருங்கவி இரவி அவர்களுக்கு நற்பாரட்டுக்கள் !! +++🙏🏻💐🌹🌷🙏🏻+++ உண்மை ! உண்மை !! .. நகைச்சுவையில் வாழ்கிறார் கலைவாணர் ! - என்று .. உலகறிந்த கலைவாணரை .. பகுத்தறிவு விதையை .. தன் நகைச்சுவை மொழியால் .. நானிலமும் விதைத்திட்ட நல்மணியை .. அவரது நற்கருத்தை - தன் நல்ல தமிழ் கவியாலே .. ஹைக்கூ பெருங்கவி மதுரை இரா.இரவி அவர்கள் .. படம் பிடித்து காட்டியது .. அருமை ! அருமை ! மிகவும் அருமை !! .. ஆம் , கவிதையால் படம் பிடித்து .. கவித் தமிழால் , எளிய நடையில் - இன்னும் .. இவ்வுலகறிய , மரபாலே சொன்ன .. கவிஞர் இரவி அவர்களின் பாங்கு .. கலைவாணருக்கு சூட்டிய " மலர் மணிமகுடம் " ஆகும் !! .. இலட்சியம் சிதம்பரத்தின் இனிய , இதயம் நிறைந்திட்ட .. நன்றியும் , நற்பாராட்டும் , ஹைக்கூ இரவி அவர்களுக்கு !! 🙏🏻 வாழ்க ! வெல்க ! இனிய தமிழோடு என்றும் நம் கலைவாணரும் , அவரின் நகைச்சுவையும் !! 💐🌹

கருத்துகள்