ஆசிரியர் முது முனைவர் வெ.இறையன்பு நூல் தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347
ஆசிரியர் முது முனைவர் வெ.இறையன்பு
நூல் தோன்றியதென் சிந்தைக்கே...
--முதல் பதிப்பு:மார்ச்-2021
--வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17,
போன்:044-24314347
வாழ்க்கை எண்ணற்ற அதிசயங்களையும் அற்புதங்களையும் தன் முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறது. கற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பவனுக்குப் புல்கூடப் போதிமரமாகிவிடுகிறது.நாம் கண்களையும் காதுகளையும் திறந்து வைக்கத் தெரிந்திருந்தால் நம் புலன்களுக்கு இதுவரை தட்டுப்படாத காட்சிகளும், ஓசைகளும் கேட்கத் தொடங்கி விடும்.
* நம் ஒவ்வொரு நொடியும் உன்னதமானது. உலகத்திலேயே அரிய சொத்து நேரம் மட்டுமே. சேர்த்து வைக்க முடியாத சொத்து நேரம்.
* உலகம் ஒவ்வொரு நொடியும் நம்மைப் பரவசப்படுத்தும் அதிசயங்களைக் கையில் வைத்திருக்கிறது.
-
கருத்துகள்
கருத்துரையிடுக