வரும் 09/02/2021 செவ்வாய் கிழமை மாலை 6 மணிக்கு மதுரை திருவள்ளுவர் கழகத்தின் இணையவழிக் கருத்தரங்கு நிகழ்வில்...

வரும் 09/02/2021 செவ்வாய் கிழமை மாலை 6 மணிக்கு மதுரை திருவள்ளுவர் கழகத்தின் இணையவழிக் கருத்தரங்கு நிகழ்வில்...பெருமைதரு தலைவர் பொ.தி.ரா.கமலைவிசயராசன் தலைமையில்.ஹைக்கூ கவிஞர் இரா.இரவி அவர்கள் ( உதவி சுற்றுலா அலுவலர்... சிறந்த அரசுப் பணியாளர் விருது பெற்றவர்..20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்)உலகப் பொதுமறை திருக்குறள்... எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள்... அனைவரும் கண்டு கேட்டு பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்...Click https://us02web.zoom.us/j/6876166415... to start or join a scheduled Zoom meeting. --

கருத்துகள்