படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

 படித்ததில் பிடித்தது !   கவிஞர் இரா .இரவி !


சொந்த ஊரின்

சொகத்திலே

சொக்கிக்கிடக்குது மனமே!

தூங்கியே வந்தாலும்

தூங்காமல் வரவேற்கும்

எங்கள் ஊர் மதுரையே!

கடம்பவனம் கடக்கையிலே

கடந்து போகுது கவலை யாவுமே!





கருத்துகள்