பணி நிறைவு பாராட்டு விழா !

 பணி  நிறைவு  பாராட்டு  விழா  !


சுற்றுலாத் துறையில் சிறப்பு நிலை காவலராகப் பணிபுரிந்த திரு .தேவநாதன் இன்று பணி  நிறைவு பெற்றார் .மாவட்ட சுற்றுலா அலுவலர் சோ.மு. ஸ்ரீ பாலமுருகன் தலைமை உரையாற்றினார் .பணி நிறைவு ஆணையும், பரிசும் வழங்கினார்.

 உதவி  சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவி .அன்பரசு வாழ்த்துரையும்,  பரிசும் வழங்கினார்கள் .

அலுவலகப் பணியாளர்கள்  பன்னிரு ,மாரிமுத்து .ஆண்ட்ருஸ் ஆகியோர் பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார்கள் .

திருமதி தேவநாதன் ,தேவநாதன் மகன் இராம்குமார்,திருமதி இராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .


















.

கருத்துகள்