படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

 விழியால் பார்க்காத போதே
அடித்தாய் கொள்ளை
விழி திறந்தால் என்னாவது ?

கருத்துகள்