மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !




மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !
கொரோனா விழிப்புணர்வு பற்றி நான் எழுதிய கவிதைகள் 28.3.2020. இன்று இரவு ஹலோ பண்பலை வானொலியில் டைரி நிகழ்ச்சியில் முதுநிலை அறிவிப்பாளர் செல்வ கீதா அவர்களின் இனிமையான குரலில் ஒலிபரப்பாக உள்ளது.

கருத்துகள்