மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் நடந்த குடியரசு தின விழா ! படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .

 மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் நடந்த குடியரசு தின விழா !

படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்   

கவிஞர் இரா .இரவி .அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவ மாணவியருக்கு இனிப்பு வழங்கி தலைமையுரையாற்றினார் .

அகவிழி பார்வையற்றோர் விடுதி.நிர்வாக இயக்குனர்  கோபி 
முன்னிலை வகித்தார் ..

மன்மதப் பாண்டியன் ( காவல் உதவி கண்காணிப்பாளர் ) பணி நிறைவு . கொடியேற்றி சிறப்புரையாற்றினார்

சிறப்பு விருந்தினர் சிவராஜ் .விளம்பர நிறுவனம்

 ஆஸ்திரேலியா ஐயப்பன்  புதிய விடுதி கட்டிட நிதியாக ரூபாய் 20,0000 காசோலை நன்கொடை  வழங்கினார்.

அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவர் கார்த்திக்  குடியரசு தின விழா பற்றிய உரையும் நன்றியுரையும்  வழங்கினார்.

































.

கருத்துகள்