விண்ணிற்கு சந்திரயான் ஒன்று அனுப்பியது மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் .சந்திரயான் இரண்டு அனுப்பியது சிவன் அவர்கள் இந்த இரு ஆளுமைகளும் ஆரம்பக் கல்வியை அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்பதை ஆங்கில மோகம் கொண்ட தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் . கவிஞர் இரா .இரவி !

விண்ணிற்கு சந்திரயான் ஒன்று அனுப்பியது மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் .சந்திரயான் இரண்டு அனுப்பியது சிவன் அவர்கள் இந்த இரு ஆளுமைகளும் ஆரம்பக் கல்வியை அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்பதை ஆங்கில மோகம் கொண்ட தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் . கவிஞர் இரா .இரவி !


கருத்துகள்