மதுரைக்குப் பெருமை !






 மதுரைக்குப் பெருமை !

குடும்ப சூழ்நிலை  காரணமாக  கல்லூரி சென்று பட்டம் பயிலாத அஞ்சல் வழி பட்டம் பயின்ற
கவிஞர் இரா .இரவியின் வாழ்க்கை வரலாறு நூலாக அண்ணாமலைப்   பல்கலைக் கழகம் வெளியிடுகிறது .

மதுரை பசுமலை   திருமலை மன்னர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் சங்கீத் இராதா அவர்கள் இந்த நூலை எழுதி உள்ளார் .

தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர்  இரா .மோகன் அவர்கள் நூல் எழுதிட ஆலோசனை வழங்கி  நெறிப்படுத்தி உள்ளார் .

12.9.2016 அன்று காலை 10 மணிக்கு அண்ணாமலைப்   பல்கலைக் கழக சாஸ்திரி அரங்கில் துணைவேந்தர் முனைவர் செ.மணியன்  தலைமை வகிக்கிறார் .தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே .பி .அன்பழகன் வெளியிடுகிறார் .

கருத்துகள்