தமிழகத்தில் ஹைக்கூ கவிதையை அறிமுகம் செய்து வைத்தவன் மகாகவி பாரதி .அறிமுகம் செய்து நூற்றாண்டு ஆவதை முன்னிட்டு மகாகவி பாரதி நினைவு நாள் அன்று பெங்களூருவில் ஹைக்கூ நூற்றாண்டு விழா !

தமிழகத்தில் ஹைக்கூ கவிதையை அறிமுகம் செய்து வைத்தவன் மகாகவி பாரதி .அறிமுகம் செய்து நூற்றாண்டு ஆவதை முன்னிட்டு மகாகவி பாரதி நினைவு நாள் அன்று 

பெங்களூருவில் ஹைக்கூ நூற்றாண்டு விழா !

நாள் 11.9.2016. நேரம் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை .

இடம் ; பாவாணர் பாட்டரங்கம் ஐ .டி .ஐ . காலனி தமிழ் மன்றம் . பெங்களூரு.

மாபெரும் ஹைக்கூ கவியரங்கம் , ஹைக்கூ கருத்தரங்கம் .

சிறப்புரை ;  தமிழ்த்  தேனீ முனைவர் இரா .மோகன் !

                    தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் !
                     
                   , 
                     பேராசியர் முனைவர் இராம குருநாதன் !

கருத்துரை ;  கவிஞர்அமரன் , கவிஞர்பொன் குமார் (சேலம் ) , கவிஞர் கே .ஜி .இராஜேந்திர பாபு .

மாபெரும் ஹைக்கூ கவியரங்கம்  
தலைமை ;பாவலர் புதுவைத்  தமிழ்நெஞ்சன் 


 பங்குபெறும் கவிஞர்கள் ;

கவிஞர் பல்லவி குமார் ,கவிஞர் இரா .இரவி ,நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன், கன்னிக் கோவில் இராஜா , சேகர் ,மற்றும் பெங்களூத்  தமிழ்ச் சங்கத்தின் கவிஞர்கள் 

--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

கருத்துகள்