கர்னாடகா வாழ் தமிழ்க் குடும்பங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையா அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் பெங்களூருவில் நடந்தது .

கர்னாடகா வாழ் தமிழ்க் குடும்பங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையா அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் பெங்களூருவில் நடந்தது .திரு இராஜா ,திருமதி ரேவதி சுப்புலட்சுமி உள்ளிட்ட அணியினர் பேசினார்கள் .ரூபாய் 500 ,ரூபாய் 1000 நுழைவுக் கட்டணத்துடன் நடந்தது . படங்கள் கவிஞர் இரா .இரவி !










கருத்துகள்