பல்வேறு இதழ்களில் தொடர்ந்து மரபுக்கவிதை எழுதி வரும் கவிவேந்தர்
கா .வேழவேந்தன் அவர்கள் நண்பர்கள் பலருக்கும் தனது கைப்பட கவிதை எழுதி பொங்கல் வாழ்த்து அனுப்புவதை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்துள்ளார் .இந்த ஆண்டு எனக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்து கவிதை .அவருக்கு நன்றி .
கருத்துகள்
கருத்துரையிடுக