கவிஞர் இரா இரவியின் 15 வது நூலான "ஹைக்கூ முதற்றே உலகு" நூல் வெளியீட்டு விழா !


கவிஞர் இரா இரவியின் 15 வது நூலான "ஹைக்கூ முதற்றே உலகு"
நூல் வெளியீட்டு விழா !

நாள் ;.27.12.2015 .

இடம் ;மணியம்மை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மதுரை .

நேரம்; மாலை 6 மணி .

நூல் ஆய்வுரை ; கவிஞர் தங்கம் மூர்த்தி.

முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் எழுதிய தோரண வாயில் இடம் பெற்றுள்ளது.

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் அணிந்துரை இடம் பெற்றுள்ளது.

புகழ்பெற்ற வானதி பதிப்பகம் ( திருவரசு புத்தக நிலையம் ) வெளியீடாக வர உள்ளது .

வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17.
பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
இணையம் www.vanathi.in


கருத்துகள்