சேலம் வாசகன் பதிப்பகம் கவிஞர் இனிய நண்பர் ஏகலைவன் அவர்கள் அவரது சென்னையில் பயின்ற பள்ளித் தோழர் திரு .செந்தில் குமார் அவர்களை 20 வருடங்கள் கழித்து மதுரையில் நேரடியாக சந்தித்து மகிழ்ந்து இருவரும் என் இல்லம் வந்தனர் . இருவரும் சேர்ந்து நின்று என்னை படம் எடுக்க வேண்டினார்கள். பொன்னாடைப் போர்த்தி என்னுடைய "மனதில் ஹைக்கூ "நூல் வழங்கி வரவேற்ற போது எடுத்த படங்கள்.






கருத்துகள்
கருத்துரையிடுக