சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு பெருமை சேர்க்கும் சேதுபதி மேல் நிலைப்பள்ளி !படங்கள் கவிஞர் இரா .இரவி!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு பெருமை சேர்க்கும் சேதுபதி மேல் நிலைப்பள்ளி .மகாகவி பாரதியார் ஆசிரியர் பணி புரிந்த பெருமை கொண்ட பள்ளி .நான் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை இங்குதான் பயின்றேன். வாயிலில் உள்ள  மகாகவி பாரதியார் சிலைதான் எனக்கு கவி உணர்வு தந்தது.







 

கருத்துகள்