மீனாட்சியம்மன் கோவில் ஒட்டகமும் தினமும் நடைப்பயிற்சி செய்கின்றது.

நேர்மையான அதிகாரி முது முனைவர் வெ.இறையன்பு 
இ .ஆ .ப . அவர்கள் சுற்றுலாத் துறையின் செயலராக இருந்த போது நான்கு சித்திரை வீதிகளும் புதுப்பிக்கப்பட்ட்டன .அதில் தினமும் காலையும் மாலையும் பலர் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். .மனிதர்கள் மட்டுமின்றி மீனாட்சியம்மன் கோவில் ஒட்டகமும் தினமும் நடைப்பயிற்சி செய்கின்றது .25.3.2015. இன்று எடுத்த படம் .


கருத்துகள்