தமிழர்களின் கட்டிடக் கலையை சிற்பக் கலையைப் பறை சாற்றி நிற்கின்றன

16.2.2015 இன்று காலை நடைப் பயிற்சி சென்ற போது மதுரை மீனாட்சியம்மன் கோயில் 5 வாயில்களின் கோபுரங்கள் என் அலைபேசி வழி எடுத்த படங்கள் .      தமிழர்களின் கட்டிடக் கலையை சிற்பக் கலையைப்   பறை சாற்றி நிற்கின்றன




கருத்துகள்