தமிழ்ச் சுடர் முனைவர் பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் ! கவிஞர் இரா .இரவி !



தமிழ்ச் சுடர் முனைவர் பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் ! கவிஞர் இரா .இரவி !

தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா  .மோகன் அவர்களின் மனைவியும், இலக்கிய இணையுமான  தமிழ்ச் சுடர் முனைவர் பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியாராக பணியாற்றி ஒய்வு பெற்றார்கள் . பல நூல்கள் எழுதி உள்ளார்கள் .எழுதியும் வருகிறார்கள் .அவர்களை    புதுடெல்லி பல்கலைக் கழக நிதி நல்கை குழு ( U.G.C. )  தகைசால் பேராசிரியாராக ( EMERITUS PROFESSER) அறிவித்து உள்ளனர் .காந்தி கிராம  பல்கலைக் கழகத்தில் தகைசால் பேராசிரியாராக 2 ஆண்டுகள்  பணியாற்றுவார்கள் .அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் 

கருத்துகள்