பேராசிரியர் ,கவிஞர் ஆதிரா முல்லை அவர்கள்

அருமையான கவிதைகள் முகநூலில் எழுதி வரும் மீசை கவிஞரின் முகம் இன்றுதான் காண்கிறேன் .புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்றார்கள் .பேராசிரியர் ,கவிஞர் ஆதிரா முல்லை அவர்கள் . இருவரது அலைபேசியிலும் எடுத்த படம் .

கருத்துகள்