1.1.2015 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ராஜ் தொலைக்காட்சி பார்த்து மகிழுங்கள்

1.1.2015 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ராஜ் தொலைக்காட்சி பார்த்து மகிழுங்கள் .பேச்சுக்கச்சேரி நிகழ்ச்சியில் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களுடன் ( கவிஞர் இரா .இரவி ) நானும் பேசி உள்ளேன். பார்த்து மகிழுங்கள் .
தலைப்பு ; இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை போர்க்களமா ? பொற்க்காலமா ?
பொற்க்காலமே ! என்று கவிஞர் இரா .இரவி பேசினார் .
போர்க்களமே ! என்று முனைவர் ஞா. சந்திரன் பேசினார் .
நிகழ்ச்சி இயக்கம் திரைப்பட இயக்குனர் பாஸ்கர் ( அகட விகடம் )



கருத்துகள்

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. என் மனம் கவர்ந்த கவிஞருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    நலமும் வளமும் பெற்றுவாழ எம் கண்ணனைப் பிரார்த்திக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

      நீக்கு

கருத்துரையிடுக