' ஒரு நீதியரசரின் நெடும் பயணம் ' நூல் வெளியீட்டு விழாஅழைப்பிதழ் !

மாண்புமிகு நீதியரசர் எம் .கற்பக  விநாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி புகழ் மிக்க வானதி பதிப்பகம் வழங்கும் திரு .ராணி மைந்தன் தமிழில் எழுதிய ' ஒரு நீதியரசரின் நெடும் பயணம் ' நூல் வெளியீட்டு விழாஅழைப்பிதழ் ! 

நேர்மையால் , கடின உழைப்பால் உயர்ந்த மாமனிதர் வரலாறு உலகம் அறிய வேண்டும் .பாராட்டுகள் .  விழா சிறக்க வாழ்த்துகள் .


கருத்துகள்

கருத்துரையிடுக