தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் ' அன்பே தவம் ' என்ற தலைப்பில் ஆன்மிகம் கலந்த இலக்கிய உரையாற்ற உள்ளார்கள்

தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்கள் ' அன்பே தவம் ' என்ற தலைப்பில் ஆன்மிகம் கலந்த இலக்கிய உரையாற்ற உள்ளார்கள்.  சுவைக்க வருக .இடம் ; காந்தியடிகள் ,நேருஜி சிலைகளை கடவுள் சிலைகளோடு கோபுரத்தில் வைத்துள்ள மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி.

 நாள் 3.12.2014 மாலை 6.30 மணி . 

கருத்துகள்

கருத்துரையிடுக