முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் ஜூனியர் விகடன் இதழில் எழுதி வரும் மனிதன் மாறி விட்டான்

முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள்  ஜூனியர் விகடன் இதழில்   எழுதி வரும்  மனிதன் மாறி விட்டான் 
(   காதோடுதான் நான் பேசுவேன் ! ) தொடர்  படித்து மகிழுங்கள் !


கட்டுரையில் இருந்து சில துளி  !

  " பேச்சை இசையாகக் கையாளுபவர்கள் இதயங்களில் வாழ்கிறார்கள் .வசையாகக் கையாளுபவர்கள் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள் ."

பேச்சாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய  வைர வரிகள் .

தொடர் பற்றிய கருத்தை பகிர்ந்து கொள்ள மின்னஞ்சல் 






கருத்துகள்