பெண்ணை ஒரு புறம் தெய்வம்
என்கிறாய் !
பெண்ணை மறுபுறம் காயப்படுத்துகிறாய்
ரணப்படுத்துகிறாய் !
மேடையில் ஆண் பெண் சமமென்று
முழக்கமிடுகிறாய் !
இல்லத்தில் பெண்ணை மதிக்காமல்
ஆட்டிப்படைக்கிறாய் !
அவள் உள்ளத்து உணர்வுகளுக்கு
மதிப்பளிக்க மறுக்கிறாய் !
.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக