சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முப்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா !
நாள் ; 13.7.2014 பொழுது ; மாலை 6 மணி
இடம் ; மணியம்மை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி
வடக்கு மாசி வீதி ,மதுரை .625001.
வரவேற்புரை ; தமிழ்த் திரு பி .வரதராசன்
( தலைவர் ,புரட்சிக் கவிஞர் மன்றம் )
தலைமையும் நூல்கள் வெளியீடும்
நீதியரசர் ஆர் .மகாதேவன் ( உயர்நீதி மன்றம் மதுரை )
வாழ்த்துரை ; ' பதிப்புத் திலகம் ' வானதி இராமநாதன்
வெளியிடப் பெறும் நூல்கள் ;
1. பேராசிரியர் இரா .மோகன் & புதுகை மு .தருமராசன் எழுதிய
' தி .க .சி . எனும் ஆளுமை '
முதற்படி பெறுவோர் ; பேராசிரியர் ஆ .முத்தையா
( முன்னை இயக்குனர் கல்வியாளர் மேம்பாட்டுக் கல்லூரி,மதுரை காமராசர் பல்கலைக் கழகம் )
2. பேராசிரியர் பானுமதி தருமராசன் எழுதிய ' வரலாறு படைத்த வைர மங்கையர் ' பாகம் 2.
முதற்படி பெறுவோர் ; திருச்சி சந்தர்
( நிறுவனர் முத்தமிழ் அறக்கட்டளை )
ஆய்வுரை ; எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர் ராஜன் .
3 .கவிஞர் இரா .இரவி எழுதிய ' புத்தகம் போற்றுதும் '
முதற்படி பெறுவோர் ; பொறியாளர் திரு . கே .முத்துராஜு
இயக்குனர் மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி
இயக்குனர் மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி
ஆய்வுரை ; பேராசிரியர் இராஜா கோவிந்தசாமி
( இயக்குனர் , சுயநிதிப் பிரிவு ,மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி )
ஏற்புரை ; நூலாசிரியர்கள் சார்பில் பேராசிரியர் பானுமதி தருமராசன்
அனைவரும் வருக ! தமிழமுது பருக !
.


கருத்துகள்
கருத்துரையிடுக