லிபுன் ! கவிஞர் இரா .இரவி

லிபுன் !   கவிஞர் இரா .இரவி

மனைவியின் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை சட்ட விரோதமாக தெரிந்து கொண்ட கணவன் ,கருவைச் சிதைக்க மருத்துவரிடம் வேண்டினான் .பெண் சிசுக் கொலை தொடர்வதால் பெண்ணின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது. எனவே , வேண்டாம் சிசுக் கொலை .தாயாகவும் மனைவியாகவும் பெண் வேண்டும் என்போர், மகளாக பெண் வந்தால் இனிய மனதுடன் ஏற்க முன் வர வேண்டும் .எனவே சிசுக்கொலை செய்ய மாட்டேன் என்றார் மருத்துவர் .

வேண்டாம் பெண் சிசுக்கொலை
வேண்டும் பெண் இனம் என்றும்
மாறவேண்டும் மக்கள் மனநிலை



கருத்துகள்