இலக்கிய இணையர்க்கு வரவேற்பு !


.இலக்கிய இணையர்க்கு  வரவேற்பு !

தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் , தமிழ்ச் சுடர் முனைவர் நிர்மலா மோகன் இலக்கிய இணையர்  அமெரிக்க  நாட்டு இலக்கியப்பயணம் முடித்து மதுரை வந்த போது விமான நிலையத்தில் வரவேற்பு  நடந்தது  .புரட்சிக் கவிஞர் மன்றத்தின்  தலைவர் பி .வரதராசன் ,மணியம்மை தொடக்கப் பள்ளியின் முதல்வர் அமுது ரசினி இருவரும் 
பொன்னாடைப்     போர்த்தி ,   புரட்சிக்கவிஞர்  மன்றம் வெளியிட்ட தமிழா அறிஞர் இரா .  இளங்குமரனார் நூல்களை வழங்கி  வரவேற்றனர் .கவிஞர் இரா .இரவி பொன்னாடைப்   போர்த்தி வரவேற்றார் .   புகைப்படங்கள்  இனிய நண்பர் இசக்கி கை வண்ணத்தில் .

கருத்துகள்