Neeya Naana | நீயா நானா 07/07/13


தமிழ் மொழியை இனிது என்றான் பாரதி .தமிழ் மொழியை உயிர் என்றான் பாரதி தாசன் .தமிழை வெறுக்கும் தமிழன் குழந்தைகள்  ! தமிழ் வேப்பிலையைப் போல கசப்பதாகச் சொல்லும் தமிழன் குழந்தைகள்  ! தமிழுக்கு நேர்ந்த அவலம் பாரீர் .இன்னும் 10 ஆண்டுகள் கழித்து தமிழின்  நிலை என்னவாக  இருக்கும் .சிந்தியுங்கள் தமிழர்களே .இந்த இழி நிலை தமிழகத்தில் மட்டும்தான் .அயலகத் தமிழர் நிலை நன்றாக உள்ளது .

கருத்துகள்