டாக்டர் எம் .எஸ் .உதய முர்த்தி மறைவிற்கு மதுரையில் இதய அஞ்சலி கூட்டம்

மக்கள் சக்தி இயக்க நிறுவனர் ,சிறந்த சிந்தனையாளர் , நதி நீர்
இணைப்புக்கு அன்றே குரல் தந்தவர் , நூல்களி்ன்  மூலம் தன்னம்பிக்கை
விதைத்தவர், மாமனிதர், டாக்டர் எம் .எஸ் .உதய முர்த்தி மறைவிற்கு
மதுரையில் இதய  அஞ்சலி கூட்டம் நடந்தது . கவிஞர் இரா .இரவி கலந்து
கொண்டார் .உடன் மதுரை மாவட்ட மக்கள் சக்தி இயக்க பொறுப்பாளர் திரு
பிரபாகர் .

கருத்துகள்

கருத்துரையிடுக