பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! திருவள்ளுவர் ! கவிஞர் இரா .இரவி !

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !
திருவள்ளுவர் !                         கவிஞர் இரா .இரவி
!

புலவர்களின் புலவர்
கவிஞர்களின் கவிஞர் 
திருவள்ளுவர் !  
 
உலகப்
பொதுமறைப் படைத்த
உலகப்பெரும் 
புலவர்  
திருவள்ளுவர் !  

பெயரிலேயே திருவைப் பெற்ற
திருவாளர்  
திருவள்ளுவர் !   

அறநெறிப்  போதிக்கும்
அற்புத இலக்கியம் வடித்தவர்
திருவள்ளுவர் !


அவ்வையின் உதவியால்
அரங்கேற்றம் ஆனவர்
 
திருவள்ளுவர் !  

அழைத்ததும் ஓடிவரும்
அன்பு மனைவியைப் பெற்றவர்
 
திருவள்ளுவர் !  

உலகில் அதிக மனிதர்கள்
வாசித்த இலக்கியம் படைத்தவர்
 
திருவள்ளுவர் !
   ராயிரம்  வயது கடந்தும்
இளமையாக இருப்பவர்
 
திருவள்ளுவர் !  

மரபு அன்று என்றவர்களையும்
ஏற்க வைத்தவர்

திருவள்ளுவர் !  

வாசுகியின் கணவர்
வாசகர்களின் கண் அவர்
 
திருவள்ளுவர் !  


பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !
திருவள்ளுவர் !   உங்கள் படைப்பை அனுப்ப வேண்டிய முகவரி
திரு .வசீகரன்
ஆசிரியர்
பொதிகை மின்னல்
117.எல்டாம்ஸ் சாலை
சென்னை .18




www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

கருத்துகள்