எழுத்து ! கவிஞர் இரா .இரவி .
( பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு )
அறிந்தது மனதில் நின்றது
அறியாதது அறிய வைத்தது
எழுத்து !
-------------------------------------
மனிதனின் வளர்ச்சிக்கும்
சாதனைக்கும் காரணம்
எழுத்து !
------------------------------------
இல்லாத உலகம்
நினைக்கவே அச்சம் ! எழுத்து !
-------------------------------------------
திருவள்ளுவரை
உலகிற்கு க் காட்டியது
எழுத்து !
---------------------------------
அறிஞர்க ள் கவிஞர்கள்
எழுத்தாளர்கள் மூலப் பொருள்
எழுத்து !
------------------------------------------- -----------------------------------------------
ஒலி வடிவம் வரி வடிவமானது
நாகரீகத்தின் தொடக்கம் மொழியின் உச்சம்
எழுத்து !
----------------------------------------------
தோன்றாமல் இருந்திருந்தால்
ஆதிவாசியாகவே இருந்திருப்பான்
எழுத்து !
---------------------------------------------
அறிவு வளரவும் ஆள் வளரவும்
உதவியது எழுத்து !------------------------------------------
பார்வையற்றவர்களும்
தடவி உணரும் உன்னதம்
எழுத்து !
------------------------------------------
ஆற்றலையும் வீரத்தையும்
பறை சாற்றியது கல்வெட்டு
எழுத்து !
-----------------------------------------
காவியம் காப்பியம்
காத்தது ஓலைச்சுவடி
எழுத்து !
------------------------------------------
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.comhttp://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
( பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு )
அறிந்தது மனதில் நின்றது
அறியாதது அறிய வைத்தது
எழுத்து !
------------------------------
மனிதனின் வளர்ச்சிக்கும்
சாதனைக்கும் காரணம்
எழுத்து !
------------------------------
இல்லாத உலகம்
நினைக்கவே அச்சம் !
------------------------------
திருவள்ளுவரை
உலகிற்கு
எழுத்து !
------------------------------
அறிஞர்க
எழுத்தாளர்கள் மூலப் பொருள்
எழுத்து !
------------------------------
ஒலி வடிவம் வரி வடிவமானது
நாகரீகத்தின் தொடக்கம் மொழியின் உச்சம்
எழுத்து !
------------------------------
தோன்றாமல் இருந்திருந்தால்
ஆதிவாசியாகவே இருந்திருப்பான்
------------------------------
அறிவு வளரவும் ஆள் வளரவும்
உதவியது எழுத்து !------------------------------
பார்வையற்றவர்களும்
தடவி உணரும் உன்னதம்
எழுத்து !
------------------------------
ஆற்றலையும் வீரத்தையும்
பறை சாற்றியது கல்வெட்டு
எழுத்து !
------------------------------
காவியம் காப்பியம்
காத்தது ஓலைச்சுவடி
எழுத்து !
------------------------------
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.comhttp://eluthu.com/user/index.
http://en.netlog.com/
http://www.noolulagam.com/
கருத்துகள்
கருத்துரையிடுக