பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! பிடிவாதம் !
பிடிவாதம் ! கவிஞர் இரா .இரவி .
வாதம் செய்வது திறமை !
பிடிவாதம் செய்வது மடமை !
------------------------------------------------------
கை கால்களை
முடக்கும் வாதம் !
மூளையை முடக்கும்
பிடிவாதம் !
------------------------------------------------------
வாதத்தை விட கொடிய நோய்
வேண்டாம் பிடிவாதம் !
-----------------------------------------------------
பெரிய மனிதர்களின்
வீழ்ச்சிக்கு காரணம்
பிடிவாதம் !
---------------------------------------------------------
விட்டுக் கொடுத்தால்
வாழ்க்கை சிறக்கும் !
பிடிவாதம் ! வாழ்வை அழிக்கும் !
-------------------------------------------------------------
பிடிவாதம் ! கவிஞர் இரா .இரவி .
வாதம் செய்வது திறமை !
பிடிவாதம் செய்வது மடமை !
------------------------------
கை கால்களை
முடக்கும் வாதம் !
மூளையை முடக்கும்
------------------------------
வாதத்தை விட கொடிய நோய்
வேண்டாம் பிடிவாதம் !
------------------------------
பெரிய மனிதர்களின்
வீழ்ச்சிக்கு காரணம்
------------------------------
விட்டுக் கொடுத்தால்
வாழ்க்கை சிறக்கும் !
------------------------------
தஙகளது பதிவுகளை எனக்கு எனது இ.மெயிலுக்குத் தர இயலுமா?
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்
snrmani@rediffmail.com