ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ               கவிஞர் இரா .இரவி

அணைக்க முடியவில்லை
குப்பைகளின் தீ
அணு உலை தீ ?

பல கோடி ஊழல்
பிணையில் வெளியே
ரொட்டி திருடன் சிறையில் !

துன்பத்தால் அழுதவனுக்கு
சிரித்து ஆறுதல்  சொன்னது
மலர் !

மனம்
அறம்
மரம் !

இன்றும் உள்ள பாத்திரங்கள்
சகுனி கூனி
அரசியல் !



--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com

www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


கருத்துகள்