'கூடுகள் சிதைந்தபோது' நூல் வெளியீட்டு விழா

www.tamilauthors.com என்ற இணையத்தின் ஆசிரியர், இனிய நண்பர், கவிஞர் ,எழுத்தாளர் கனடா அகில் எழுதிய


'கூடுகள் சிதைந்தபோதுநூல் வெளியீட்டு விழா

அகில் எழுதிய 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா 15.01.2011 அன்று 35 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 313> 314 இல் நடைபெற்றது. நூலை எழுத்தாளர் பாமா வெளியிட கவிஞரும்> விமர்சகரும்> இயக்குநருமான மிஷ்கின் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களான கே.வி.ஷைலஜா> கே.வி.ஜெயஸ்ரீ> எழுத்தாளர் பவா செல்லத்துரை உட்பட மேலும் பல எழுத்தாள நண்பர்களும்> வாசகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துகள்