என்னவள் ! கவிஞர் இரா .இரவி

என்னவள் !  கவிஞர் இரா .இரவி

நிலவு ஒன்று என்று யார் ? சொன்னது .
வானில் ஒரு நிலவு !
மண்ணில் என்னவள் முகம் ஒரு நிலவு !
அவள் இதழ்களின் உள்ளே 32 நிலவுகள் !
அவள் கை விரல் நகங்களில் 10 நிலவுகள் !
அவள் கால்  விரல் நகங்களில் 10 நிலவுகள் !
ஆக மொத்தம் 54 நிலவுகள் !

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்