16.7.2011 அன்று மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் சிபி பவுண்டேசன் சார்பாக எழை ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச நோட்டுகள் ,பரிசுகள் வழங்கப்பட்டது .மகளிர் திட்டம் சார்பாக நடத்தப்பட்ட பயிற்சிகளுக்கான சான்றிதழ்வழக்கப்பட்டது சிபி இயக்குனர் எ .எஸ் .ராஜராஜன் தலைமை வகித்தார் கவிஞர் இரா .இரவி சான்றிதழ் வழங்கிச் சிறப்புரையாற்றினார் .கணேஷ் சந்தர் வாழ்த்துரை வழங்கினார் சோலை டிரஸ்ட் எம் .சுமதி ,லேஜியோ டிரஸ்ட் எம் ஸ்டெல்லா கலந்துக் கொண்டு சிறப்பித்தனர் .
16.7.2011 அன்று மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் சிபி பவுண்டேசன் சார்பாக எழை ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச நோட்டுகள் ,பரிசுகள் வழங்கப்பட்டது .மகளிர் திட்டம் சார்பாக நடத்தப்பட்ட பயிற்சிகளுக்கான சான்றிதழ்வழக்கப்பட்டது சிபி இயக்குனர் எ .எஸ் .ராஜராஜன் தலைமை வகித்தார் கவிஞர் இரா .இரவி சான்றிதழ் வழங்கிச் சிறப்புரையாற்றினார் .கணேஷ் சந்தர் வாழ்த்துரை வழங்கினார் சோலை டிரஸ்ட் எம் .சுமதி ,லேஜியோ டிரஸ்ட் எம் ஸ்டெல்லா கலந்துக் கொண்டு சிறப்பித்தனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக