யார் ?சொன்னது கவிஞர் இரா .இரவி


யார் ?சொன்னது கவிஞர் இரா .இரவி


காதலுக்குக் கண் இல்லை
என்று யார் ?சொன்னது
நம் காதல் கண்களில்தானே
உருவானது
மனிதன் செயலுக்குக்
கட்டளை இடுவது
மூளை
எந்தன் செயலுக்குக்
கட்டளை இடுவது
நீ

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்