சிட்டுக்குருவி கவிஞர் இரா .இரவி


சிட்டுக்குருவி கவிஞர் இரா .இரவி

செல் கதிர் வீச்சுகளால்
அழிந்தது சிட்டுக்குருவி இனம் .
அழிந்து வரும் தமிழ் இனப் பட்டியலில்
சிட்டுக்குருவி இனமும் சேர்ந்தது ..
தமிழ் இனத்தை அழித்தது
உலக நாடுகள் .
சிட்டுக்குருவிஇனத்தை அழித்தது
உலகமயம் .
தப்பித்
தவறித்தப்பித்தஒரு சில
தமிழரைப் போல
தப்பித் தவறி
த்தப்பித்த ஒரு குருவி
பனி மழையில் வாடுகின்றது .

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்