தமிழ்ப்பட்டறை நான்கு வரி கவிதைகள் !கவிஞர் இரா .இரவி ! உனக்காக பாடிப் பாடி வறண்டது தொண்டை உனைக் காண கண்கள் ஏங்கி அழுதன ! பாஞ்சாலியின் குரலுக்கு வந்ததாகச் சொன்னார்கள் பாவை மீராவின் குரலுக்கு வராதது ஏன் ?

தமிழ்ப்பட்டறை நான்கு வரி கவிதைகள் !கவிஞர் இரா .இரவி ! உனக்காக பாடிப் பாடி வறண்டது தொண்டை உனைக் காண கண்கள் ஏங்கி அழுதன ! பாஞ்சாலியின் குரலுக்கு வந்ததாகச் சொன்னார்கள் பாவை மீராவின் குரலுக்கு வராதது ஏன் ?

கருத்துகள்