சிலரின் இருப்பை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்.
அவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறோம்.
அவர்களின் அன்பையும், அக்கறையையும், நேரத்தையும் பழக்கமாக்கிக் கொள்கிறோம்.
ஆனால்...
ஒருநாள் அவர்கள் இல்லாதபோது தான்,
அவர்கள் நிரப்பிய இடம் எவ்வளவு பெரியது என்று புரிகிறது.
*இருப்பின் மதிப்பை*
*இல்லாமைதான்* *அதிகம் கற்றுத் தருகிறது

கருத்துகள்
கருத்துரையிடுக