படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

*இன்றைய புத்தக மொழி* 27/06/26 📚📚📚🌹📚📚📚 எவ்வளவு தான் நாணயமாக இருந்தாலும், நேர்மையாக இருந்தாலும், ஒழுக்கமாக நடந்தாலும், வாழ்க்கையில் துன்பம் என்பது வந்து தான் தீரும். அதை தவிர்க்க முடியாது. *- கவிஞர் கண்ணதாசன் -* *(சத்தியமங்கலம்* *புத்தகத் திருவிழா - 2026* *ஜூலை 10 முதல் 15 வரை* *ஶ்ரீ சுந்தர் மஹால்)*

கருத்துகள்