படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

வெயில் தணிந்த பின் போகச் சொல்வார்கள். மழை நின்ற பின் போகச் சொல்வார்கள். எதுவும் தணியுமுன் எதுவும் நிற்கு முன் போய்க்கொண்டே இருங்கள் . உங்கள் நெற்றியும் கன்னமும் மழை விழுந்து தெறிக்கும் படியும் உங்கள் புறங்கைகளின் மேல் தோல் வெயிலில் பிசுபிசுக்கும் படியும் தரப்பட்டிருக்கின்றன. குடை வைத்திருக்கும் பைத்தியக்காரர்களை இதுவரை யாரும் பார்த்திருக்கிறோமா - வண்ணதாசன் #வண்ணதாசன் #கல்யாண்ஜி

கருத்துகள்