படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

புதுமலர் அல்ல; காய்ந்த புற்கட்டே அவள் உடம்பு! சதிராடும் நடையாள் அல்லள் தள்ளாடி விழும் மூதாட்டி! மதியல்ல முகம் அவட்கு வறள்நிலம்! குழிகள் கண்கள்! எது எனக்கின்பம் நல்கும்? ‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே! – பாரதிதாசன்❤ (குடும்ப விளக்கு)

கருத்துகள்