5.12.2025 தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 5ம் மாத நிகழ்வு லெட்சுமிகாந்தன் பாரதி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் தென்னவன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். நிகழ்வில் எல்.கே.பி. நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தாங்கள் வாசித்த புத்தகங்களை பகிர்ந்தனர். ஹைக்கூ கவிஞர் இரா. இரவி அவர்களின் மின்னல் ஹைக்கூ நூலினை மாணவி ரா.கோபிகாஸ்ரீ அறிமுகம் செய்தார் . தசிஎகச செயலாளர் நல்லாசிரியர் மு. சுலைகா பானு அவர்கள் நூல் குறித்து மதிப்புரையாற்ற , கவிஞர்கள் துளிர் , இரா. கணேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் . பள்ளி குழந்தைகள் அனைவரும் உற்சாகமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் . ஏற்புரையை கவிஞர் இரா. இரவி அவர்கள் ஆற்றினார்கள். நன்றியுரையினை தசிஎகச தலைவர் ச.நஜீமுதீன் அவர்கள் வழங்க விழா இனிதே நிறைவுற்றது .நிகழ்சியினை ஆசிரியை சித்ரா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்

5.12.2025 தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 5ம் மாத நிகழ்வு லெட்சுமிகாந்தன் பாரதி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் தென்னவன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். நிகழ்வில் எல்.கே.பி. நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தாங்கள் வாசித்த புத்தகங்களை பகிர்ந்தனர். ஹைக்கூ கவிஞர் இரா. இரவி அவர்களின் மின்னல் ஹைக்கூ நூலினை மாணவி ரா.கோபிகாஸ்ரீ அறிமுகம் செய்தார் . தசிஎகச செயலாளர் நல்லாசிரியர் மு. சுலைகா பானு அவர்கள் நூல் குறித்து மதிப்புரையாற்ற , கவிஞர்கள் துளிர் , இரா. கணேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் . பள்ளி குழந்தைகள் அனைவரும் உற்சாகமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் . ஏற்புரையை கவிஞர் இரா. இரவி அவர்கள் ஆற்றினார்கள். நன்றியுரையினை தசிஎகச தலைவர் ச.நஜீமுதீன் அவர்கள் வழங்க விழா இனிதே நிறைவுற்றது .நிகழ்சியினை ஆசிரியை சித்ரா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்

கருத்துகள்