தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மதுரை மாவட்டமும், மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர்&தொடக்கப் பள்ளியும் இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நடந்தது.பள்ளியின் தாளாளர் பி.வரதராசன் தலைமை வகித்தார்.பட்டிமன்றப் பேச்சாளர் கவிதாயினி ந.சூரியபிரேமா அவர்கள் திருக்குறளின் சிறப்புகளைச் சொல்லி மாணவர்களை திருக்குறள் சொல்ல வைத்து பயிற்சி அளித்தார்.உடன் பள்ளியின் ஆசிரியை இரா.சீ.மீனா,, தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி . 14.12.2025.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மதுரை மாவட்டமும், மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர்&தொடக்கப் பள்ளியும் இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நடந்தது.பள்ளியின் தாளாளர் பி.வரதராசன் தலைமை வகித்தார்.பட்டிமன்றப் பேச்சாளர் கவிதாயினி ந.சூரியபிரேமா அவர்கள் திருக்குறளின் சிறப்புகளைச் சொல்லி மாணவர்களை திருக்குறள் சொல்ல வைத்து பயிற்சி அளித்தார்.உடன் பள்ளியின் ஆசிரியை இரா.சீ.மீனா,, தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி . 14.12.2025.

கருத்துகள்