1.5.2025.இன்று இல்லம் வந்த இனியநண்பர் கவி.மா.கணேஸ் பல்லாண்டு கால நண்பர் எனது ஹைக்கூ கவிதைகளை அழகிய பொருத்தமான படங்களுடன் என்படமும் வைத்து அனுப்புவார்.அவற்றை "ஹைக்கூ விருந்து " என நூலாக்கினேன்.கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் போன்ற நட்பு நேரில் சந்தித்ததே இல்லை.இறையன்பு கருவூலம் நூல் படித்துவிட்டு என்னுடன் அலைபேசியில் நட்பானவர்.எங்களை இணைத்தது இறையன்பு ஐயாதான்.இன்றுதான் இருவரும் நேரில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தோம்.

கருத்துகள்