அசோகமித்திரன் பறவை வேட்டை

குழந்தைதான் என்றால்கூட அது அழுதால் சகிக்க முடிவதில்லை. ஆனால் மொழியும் சொற்களும் பயன்படாதபோது அழுகைதான் மொழியாக இருக்கிறது. அதுதான் யாருமே சந்தேகமறப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியாக இருக்கிறது. அசோகமித்திரன் பறவை வேட்டை

கருத்துகள்