தமிழ் இசைச் சங்கம்.மதுரை முத்தையா மன்றத்தில் கலாகேந்திரா சார்பில் 24 மணி நேரம் தொடர் பரதநாட்டியம் நிகழ்வு நடத்தி உலகசாதனை நிகழ்த்திய இயக்குனர் அம்சினிக்கும்,அவருக்கு பக்கபலமாக இருந்து ஊக்கம் தந்த அவரது அப்பா மகாதேவனுக்கும் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி தமிழறிஞர் திருக்குறள் முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூல் வழங்கிப் பாராட்டினார். கவிஞர் இரா .இரவி
தமிழ் இசைச் சங்கம்.மதுரை முத்தையா மன்றத்தில் கலாகேந்திரா சார்பில் 24 மணி நேரம் தொடர் பரதநாட்டியம் நிகழ்வு நடத்தி உலகசாதனை நிகழ்த்திய இயக்குனர் அம்சினிக்கும்,அவருக்கு பக்கபலமாக இருந்து ஊக்கம் தந்த அவரது அப்பா மகாதேவனுக்கும் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி தமிழறிஞர் முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூல் வழங்கிப் பாராட்டினார்.27.2.2025
கருத்துகள்
கருத்துரையிடுக